தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் என துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
Next Story