காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வேண்டி திருவெம்பாவை பாடி வழிபாடு

ஆழிமலைக் கண்ணா என்ற திருவெம்பாவை பாடலை 108 முறை பாராயணம் செய்து மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வேண்டி திருவெம்பாவை பாடி வழிபாடு
x
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, ஆழிமலைக் கண்ணா என்ற திருவெம்பாவை பாடலை, 108 முறை பாராயணம் செய்து மயிலாடுதுறை, திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருண ஜெபம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்