பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான பரவலாக மழை  பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இன்றைய காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 54 புள்ளி 99 அடியாகவும், நீர் இருப்பு 5 புள்ளி 7 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்