மேட்டூர் அணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையில்  மண்டல  தலைமை பொறியாளர் ஆய்வு
x
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையில்  ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது, இடது கரைகள், நீர் திறக்க பயன் படுத்தும் 5,8,16 கண் மதகுகளின் செயல்பாடுகள் அகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது  மேட்டூர் பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்


Next Story

மேலும் செய்திகள்