மழை வேண்டி சிறப்பு வழிபாடு : நவதானிய அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்

அமாவாசை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மழை வேண்டி சிறப்பு வழிபாடு : நவதானிய அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்
x
அமாவாசை முன்னிட்டு, கும்பகோணம் பாலக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக பச்சை பயிறு, உளுந்து பயிறு, கொள்ளு எள்ளு உள்ளிட்ட நவதானியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து நடந்த சிறப்பு பிரார்த்தனையில், மழை வேண்டி பக்தர்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்