"குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய வேண்டாம்" - தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

முட்டைக்கான தேவை, இந்திய அளவில் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய வேண்டாம் - தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு
x
முட்டைக்கான தேவை, இந்திய அளவில் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரமலான் நோன்பு முடிவுக்கு வருவதாலும், பள்ளிகள் திறக்க உள்ளதாலும் முட்டை நுகர்வு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதும் முட்டையின் தேவையை அதிகரிக்கும் என்பதால், பண்ணையாளர்கள் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்று செல்வராஜ் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்