செவலூர் ஜல்லிக்கட்டு : ஆட்டக்களத்தை அதிர வைத்த காளைகள்...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூர் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.
செவலூர் ஜல்லிக்கட்டு : ஆட்டக்களத்தை அதிர வைத்த காளைகள்...
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூர் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 550 காளைகளும், 400 போட்டியாளர்களும் இதில் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரு சில காளைகள், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஆட்டக்களத்தை அமர்க்களப்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்