மின்விளக்குகள் அமைக்காத நகராட்சியை கண்டித்து போராட்டம்
திண்டிவனத்தில் பலமுறை புகார் அளித்தும் தெரு மின்விளக்குகள் அமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ரோசனை பகுதி மக்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனத்தில் பலமுறை புகார் அளித்தும் தெரு மின்விளக்குகள் அமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ரோசனை பகுதி மக்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனு கொடுத்து பலன் இல்லை என்று நினைத்த இளைஞர்கள், பொதுமக்களை திரட்டி சாலையி்ல் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது திண்டிவனம் நகராட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Next Story