தி.மு.க. வேட்பாளர் புகாரின் அடிப்படையில் உத்தரவு - மறுவாக்குப்பதிவு குறித்து அன்புமணி கருத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நத்தமேடு, ஐயம்பட்டி மற்றும் ஜாலியூர் பகுதிகளில் எட்டு வாக்குச்சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
x
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நத்தமேடு, ஐயம்பட்டி மற்றும் ஜாலியூர் பகுதிகளில் எட்டு வாக்குச்சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இதையொட்டி பாப்பிரெட்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,   திமுக வேட்பாளர் புகாரின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு  நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்