மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார் - சரத்குமார் விமர்சனம்

மே 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடக்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்தார்.
x
மே 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடக்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்