புதுச்சேரியில் மியூசிக் தெரப்பி மையம் தொடங்க நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி கம்பன் விழாவின் இறுதிநாளான இன்று பாடகி சுசிலாவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விருது வழங்கி கெளரவித்தார்.
புதுச்சேரியில் மியூசிக் தெரப்பி மையம் தொடங்க நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
புதுச்சேரி கம்பன் விழாவின் இறுதிநாளான இன்று  பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு விருது வழங்கப் பட்டது .பாடகி சுசிலாவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விருது வழங்கி கெளரவித்தார். விழாவில் பேசிய நாராயணசாமி, இசையமைப்பாளர் இளையராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க புதுச்சேரியில் மியூசிக் தெரப்பி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்