நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.
நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?
x
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.அவர்களுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று நேர்க்காணல் நடத்தினர். இந்நிலையில் நாளை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு நாளைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Next Story

மேலும் செய்திகள்