அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
x
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரிரு நாளில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார். அமமுக தனிக் கட்சி பதிவு விவகாரம் குறித்த கேள்விக்கு, தினகரன் தரப்பினரால், அதிமுகவை எப்போதும் உரிமை கோர முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்