தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு
வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,
Next Story