"தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது" - சத்ய பிரதா சாஹூ தகவல்

தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
x
தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிந்து வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 23ம் தேதி எண்ணப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்