100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விநோத அறிவிப்பு

கடலூரில் வாக்கு அளித்துவிட்டு வந்து விரலை காட்டினால், உணவு பண்டங்களில் பத்து சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தனியார் உணவகம் அறிவித்துள்ளது.
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விநோத அறிவிப்பு
x
கடலூரில் வாக்கு அளித்துவிட்டு வந்து விரலை காட்டினால், உணவு பண்டங்களில் பத்து சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தனியார் உணவகம் அறிவித்துள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், வாக்கு சதவீதத்தை உயர்த்தும் முயற்சியில் தனியார் உணவகமும் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பு  மக்கள் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்