கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு

கொடிய நோயாக இருக்கும் அரசும் கழகங்களும் அகற்றப்பட வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்தார்
x
தூத்துக்குடியில் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர், தூத்துக்குடி என்றவுடன் பல தலைவர்கள் நினைவுக்கு வருவதற்கு பதிலாக வன்முறை சம்பவம் தான் நினைவுக்கு வருவதாக கூறினார். மேலும், தன்னை இடதுசாரி என்ற பரப்புரை உண்மையில்லை என்று கூறிய அவர், மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு காவல் துறையை ஏவல் துறையாக அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்