சேலம் : போலீசார் பொய் வழக்குகள் போடுவதாக திருநங்கைகள் குற்றச்சாட்டு

சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சேலம் : போலீசார் பொய் வழக்குகள் போடுவதாக திருநங்கைகள் குற்றச்சாட்டு
x
சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீசார் தங்கள் மீது பொய்வழக்குகள் போடுவதுடன், பொது இடங்களில் அவதூறாகப் பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, 1 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்