"தூத்துக்குடி வேட்பாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும்" - சமூக செயற்பாட்டாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி வேட்பாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் - சமூக செயற்பாட்டாளர்கள்
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் விவாகரத்தில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்