நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. வருடம் தோறும் பங்குனி மாத திங்கட்கிழமை அன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.அதன் படி இன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
Next Story