நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது
நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. வருடம் தோறும் பங்குனி மாத   திங்கட்கிழமை அன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.அதன் படி இன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்