பொள்ளாச்சி பாலியல் வழக்கு - அதிகப்படியாக வரும் புகார் அழைப்புகள்

பெரும்பாலான அழைப்புகள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கடுமையான சட்டப்பிரிவுகளில் தண்டிக்க கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - அதிகப்படியாக வரும் புகார் அழைப்புகள்
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட எண்ணிற்கு அதிகப்படியான அழைப்புகள் வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.புகார் தெரிவித்த எண்களை கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார், அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்