ஒசூர் : பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

ஒசூர் அருகே, பட்டா வழங்ககோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தவும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒசூர் : பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
x
ஒசூர் அருகே, பட்டா வழங்ககோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி  போராட்டம் நடத்தவும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். ஒசூர் அருகே, சூளகிரி பகுதியில் உள்ள கொட்டாயூர், துறிஞ்சிப்பட்டி, திம்மராயன்கொட்டாய்  கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவில்லை என வீடுகளில் கருப்புகொடிகள் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டியபோது வெளியேற்றப்பட்ட அவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், பட்டா வழங்கவில்லை என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்