பொள்ளாச்சி விவகாரத்திற்கு கண்டனம்
மாணவ- மாணவிகள் இரவிலும் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்தும்.குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் மதுரையில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவ- மாணவிகள் இரவிலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மொபைல் போன்களில் வெளிச்சம் எழுப்பி அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தையை அடுத்து மாணவ-மாணவிகள் பின்னர் கலைந்து சென்றனர்
Next Story