பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - நாகையில் மாணவர்கள் பேரணி

போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - நாகையில் மாணவர்கள் பேரணி
x
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி திடீரென மாணவர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்