தேர்தல் தேதியை மாற்ற கோரி மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திருநங்கைகள் மனு

தேர்தல் தேதியை மாற்றகோரி மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.
தேர்தல் தேதியை மாற்ற கோரி மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திருநங்கைகள் மனு
x
தேர்தல் தேதியை மாற்றகோரி மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம்  திருநங்கைகள் மனு அளித்தனர்.  ஏப்ரல் 15,16,17 ஆகிய தேதிதிகளில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற உள்ளதாகவும், எனவே திருநங்கைகள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்