திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கனிமொழி பங்கேற்பு

போராட்டம் நடத்திய கனிமொழி கைது
திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கனிமொழி பங்கேற்பு
x
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில்,பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெற்றது.இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் லாரியின் மீது பேனர்கள் வைத்து கட்டியபடி கனிமொழி போராட்டத்தில் இறங்கினார்.அப்போது பேசிய கனிமொழி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றார். இதனிடையே,தடையை மீறி போராட்டம் நடத்திய கனிமொழியை கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்