களமிறங்கிய காளைகள் - மல்லுகட்டும் காளையர்கள்

திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் வீரத்துடன் மல்லுக்கட்டி வருகின்றனர்
களமிறங்கிய காளைகள் - மல்லுகட்டும் காளையர்கள்
x
திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் வீரத்துடன் மல்லுக்கட்டி வருகின்றனர். போட்டியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சர்மு தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பிடிப்படாத காளைகளுக்கும்,  மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்