திண்டுக்கல் : அரசு விழாவிற்கு அமைச்சர் வர தாமதம் - காத்திருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்
திண்டுக்கல்லில் அரசு சார்பில் புதிய போக்குவரத்து வழித்தடத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்நது.
திண்டுக்கல்லில் அரசு சார்பில் புதிய போக்குவரத்து வழித்தடத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்நது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருவதற்கு தாமதமானதால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அம்மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 2 மணிநேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். விழாவில் பந்தல் அமைக்கப்படாததால் கடுமையான வெயிலை தாக்கு பிடிக்க முடியால் அமைச்சருக்காக காத்திருந்த அனைவரும் நிழலைத் தேடி அடைக்கலம் அடைந்தனர்.
Next Story