இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது : 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் தகவல்களை பதிவு செய்துக் கொண்ட நீர் வளத்துறை அதிகாரிகள், அவர்களை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story