மாசித் திருவிழாவை முன்னிட்டு மங்களாபுரம் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மாசித் திருவிழாவை முன்னிட்டு மங்களாபுரம் ஜல்லிக்கட்டு
x
புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் கலந்து கொண்டுள்ளன.வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தது. 200  மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்