கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்

திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்
x
திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி-கரூர் சாலையில் உள்ள இந்தக் கடை, உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக திறக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பொதுமக்கள் அதிகம் வசிப்பதும், கூடுவதுமான இடத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்தக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்