போயஸ் தோட்டத்தில் ரஜினி மகள் திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் விண்ணப்பம்

போயஸ் தோட்டத்தில் ரஜினி மகள் திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் விண்ணப்பம்
போயஸ் தோட்டத்தில் ரஜினி மகள் திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் விண்ணப்பம்
x
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமணம் வருகின்ற 10 தேதி போயஸ் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், லதா ரஜினிகாந்த் சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் திருமணத்திற்கும், அதன் பிறகு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் முக்கியஸ்தர்கள் பலரும் வர உள்ளதால் போலீஸ் பாதுக்காப்பு வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்