2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : முன்பே சொன்னது தந்தி டி.வி.
மத்திய, மாநில அரசுகளின் திட்டமாக செயல்படுத்த அனுமதி கோரி தமிழக அரசு 11 ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டமாக செயல்படுத்த அனுமதி கோரி தமிழக அரசு 11 ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்ற
அனுமதி மறுத்ததால், மாநில அரசின் திட்டமாகவே மாற்றப்பட்டிருப்பதாகவும், இதனால் தமிழகத்திற்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என டிச.26-ம் தேதி தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story