காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் : நேரில் சந்தித்த மார்க்.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் : நேரில் சந்தித்த மார்க்.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
x
பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை நேரில் சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, போராட்டக்காரர்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் அழைத்து பேச வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்