"தமிழகம் மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக மாறும்" : குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு
உலக நாடுகள் தொழில் முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா உள்ளது போல், தமிழகமும் திகழ்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தொழில் முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா உள்ளது போல், தமிழகமும் திகழ்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 2 -வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தமிழில் பேச தொடங்கிய அவர் , சாலை, ரயில், விமானம், துறைமுகம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளதாக தெரிவித்தார். உலக தொழில்
முதலீடுகள் ஈர்த்துள்ள தமிழகம் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக மாறும் என்று வெங்கைய நாயுடு தெரிவிதார்.
Next Story