"தமிழகம் மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக மாறும்" : குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு

உலக நாடுகள் தொழில் முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா உள்ளது போல், தமிழகமும் திகழ்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக மாறும் : குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு
x
உலக நாடுகள் தொழில் முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா உள்ளது போல், தமிழகமும் திகழ்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 2 -வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தமிழில் பேச தொடங்கிய அவர் , சாலை,  ரயில், விமானம், துறைமுகம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.  உலக தொழில் 
முதலீடுகள் ஈர்த்துள்ள தமிழகம் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக மாறும் என்று வெங்கைய நாயுடு தெரிவிதார். 


Next Story

மேலும் செய்திகள்