வீட்டில் இருக்கும் பெரியவர்களை பாதுகாக்க " ஹலோ சீனியர்ஸ்" : புதிய திட்டம் துவக்கம்

வீட்டில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களை பாதுகாக்கும் வகையில், மாநிலத்திலேயே முதன்முறையாக "ஹலோ சீனியர்ஸ்" என்ற புதிய திட்டம் ஈரோட்டில் துவக்கப்பட்டு உள்ளது.
வீட்டில் இருக்கும் பெரியவர்களை பாதுகாக்க  ஹலோ சீனியர்ஸ் : புதிய திட்டம் துவக்கம்
x
வீட்டில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களை பாதுகாக்கும் வகையில், மாநிலத்திலேயே முதன்முறையாக "ஹலோ சீனியர்ஸ்" என்ற புதிய திட்டம் ஈரோட்டில் துவக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் குறிப்பிட்ட செல்போன் எண் மூலம் முதியவர்கள் தொடர்பு கொண்டு, உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இதற்கான பிரத்யோக எண்ணை அறிமுகப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்