"கஜா புயல் பாதிப்பு - பணிகள் தொடர்கின்றன" - அமைச்சர் பாஸ்கர்

தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கஜா புயல் பாதிப்பு - பணிகள் தொடர்கின்றன - அமைச்சர் பாஸ்கர்
x
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர் . அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் அதிகம் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில், புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்