மதம் பிடித்த யானை ஆனந்த குளியல்

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முகாமில் 24 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மதம் பிடித்த யானை ஆனந்த குளியல்
x
நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முகாமில் 24 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், விஜய் என்னும் யானைக்கு மதம் பிடித்துள்ளதால், மாயாற்றங்கரையோரம் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த யானை வெப்பத்தை தணித்து கொள்வதற்காக,  மாயாற்றில் இருந்து தும்பிக்கை மூலம் தண்ணீர் எடுத்து ஆனந்த குளியல் போட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்