திருவாரூர் இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு...

புயல் பாதிப்பை பார்க்க யாரும் வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு.
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த லட்சுமிநாராயணபுரம், செருக்காமணி, மாவட்டக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தந்தி தொலைகாட்சிக்கு அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

Next Story

மேலும் செய்திகள்