3 டிகிரி செல்சியஸ் : ஊட்டியில் தொடரும் உறைபனி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது.
3 டிகிரி செல்சியஸ் : ஊட்டியில் தொடரும் உறைபனி
x
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது. வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் தீ மூட்டி, குளிர் காய்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் வாசிகளும், தொப்பி, சால்வை, பனியன், ஜர்க்கின் போன்ற பாதுகாப்பு உடைகள் அணிந்தே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். செடி கொடிகள் முழுவதும் பனி போர்வை போர்த்தியது போன்று, வெண்ணிறத்தில் காட்சியளிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்