ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழப்பு - ஏடிஜிபி சைலேந்திர பாபு

ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழப்பு -  ஏடிஜிபி சைலேந்திர பாபு
x
ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு,  'GRP help APP' என்ற ரயில்வே உதவி அப்ளிகேசன் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்தாண்டு மட்டும் ரயில் விபத்துக்களில் 2 ஆயிரத்து 572 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ரயில் நிலையங்களில் 2 ஆயிரத்து 242 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்