குடித்து விட்டு வாகனங்களை இயக்க மாட்டோம் - போலீசாரிடம் சத்தியம் செய்த மதுப்பிரியர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது இனி குடித்து விட்டு வாகனங்களை இயக்கமாட்டோம் என மதுப்பிரியர்களிடம் போலீசார் சத்தியம் பெற்றனர். பின்னர் தலைக்கவசத்தின் அவசியம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்தும் காணொலி காட்டப்பட்டது.
Next Story