மாநில பளுதூக்கும் போட்டி : 9 பல்கலை. பங்கேற்பு

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பளு தூக்கும் பயிற்சி மையத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், 2 நாள் பளுதூக்கும் போட்டி துவங்கி உள்ளது.
மாநில பளுதூக்கும் போட்டி : 9 பல்கலை. பங்கேற்பு
x
வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பளு தூக்கும் பயிற்சி மையத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், 2 நாள் பளுதூக்கும் போட்டி துவங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களில் இருந்து 50 வீரர்களும், 25 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்