வண்ண வண்ண கோலங்கள் - திறமைகளை வெளிப்படுத்தி அசத்திய பெண்கள்

கடலூர் கடற்கரை சாலையில் கோலம் போடுவதை ஊக்குவிக்கும் விதமாக கோலப்போட்டி நடைபெற்றது.
வண்ண வண்ண கோலங்கள் - திறமைகளை வெளிப்படுத்தி அசத்திய பெண்கள்
x
கடலூர் கடற்கரை சாலையில் கோலம் போடுவதை ஊக்குவிக்கும் விதமாக கோலப்போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி பல வகையான கோலங்கள் வரைந்தனர். குறிப்பாக விவசாயத்தின் முக்கியத்துவம், புகைபிடித்தலின் கேடு, தாய்மையை போற்றுவது, பெண் குழந்தைகளைப் பேணிகாப்பது உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் இடம்பெற்ற கோலங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.

Next Story

மேலும் செய்திகள்