ரூ.15 கோடி செலவில் ரயில்வே நுழைவு பாலம்: அமைச்சர் தங்கமணி, எம்.பி செல்வகுமார் நேரில் ஆய்வு

போக்குவரத்து நெரிசலை குறைக்க, நாமக்கலில் நடைபெற்று வரும் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி மற்றும் எம்.பி செல்வகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.15 கோடி செலவில் ரயில்வே நுழைவு பாலம்: அமைச்சர் தங்கமணி, எம்.பி செல்வகுமார் நேரில் ஆய்வு
x
போக்குவரத்து நெரிசலை குறைக்க, நாமக்கலில் நடைபெற்று வரும் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி மற்றும் எம்.பி செல்வகுமார்  ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் காவிரி பகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவு பாலம் அமைக்கப்பட இருக்கிறது.  இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி இரண்டு மாதங்களில் பாலம் பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்