தடுப்பணையில் தவறி விழுந்த மான் : கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு

கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள தடுப்பணையில் கடமான் ஒன்று தவறி விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தடுப்பணையில் தவறி விழுந்த மான் : கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு
x
கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள தடுப்பணையில் கடமான் ஒன்று தவறி விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்களுடன் விரைந்த வனத்துறையினர், தடுப்பணையில் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்த மானை கயிறு கட்டி மீட்டனர். மீட்கப்பட்ட மானை பத்திரமாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்