கருணாநிதி சிலை முன் புகைப்படம் எடுக்கும் மக்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது.
கருணாநிதி சிலை முன் புகைப்படம் எடுக்கும் மக்கள்...
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. இந்த சிலையின் பீடத்தில் ஐந்து கட்டளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் சிலையை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொண்டர்களும், மக்களும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்