நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை

கடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை
x
கடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த 12-ம் தேதி பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடல் சீற்றம் மற்றும் சுழற்காற்றால் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அங்கு ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீட்டு இலங்கை முகாமில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து எல்லைதாண்டி நின்றதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு வரும் 20-ம் தேதிவரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடல்சீற்றத்தால் எல்லைதாண்டிய நிலையில் அவர்கள் 20-ம் தேதி விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்