வைகுண்ட ஏகாதசி, எட்டாம் நாள் திருவிழாவில் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, எட்டாம் நாள் திருவிழாவில், உற்சவர் பெருமாள், முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.
x
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, எட்டாம் நாள் திருவிழாவில், உற்சவர் பெருமாள், முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் வீதி உலா வந்தார். வைர அட்டிகை, ரத்தின கல் பதித்த ஒட்டியாணம், முத்துமாலை, தங்க அரைநெல்லி மாலை என பல்வேறு ஆபரணங்களுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்