ஸ்ரீரங்கம் பகல்பத்து விழாவின் 6-ம் நாள் எழுந்தருளல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஏகாதசியையொட்டி பகல்பத்து திருவிழா நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் பகல்பத்து விழாவின் 6-ம் நாள் எழுந்தருளல் உற்சவம்
x
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஏகாதசியையொட்டி பகல்பத்து திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின், 6-ம் நாளான இன்று நம்பெருமாளுடன் ஆண்டாள் முத்துசாய்வு கொண்டை அணிந்து எழுந்தருளினர். அப்போது, திருமங்கை ஆழ்வாரின் வாடினேன் வாடி மற்றும் பெரிய திருமொழி பாசுரம் என 250-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள் - ஆண்டாளை, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்